/* */

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பு

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பு
X

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தை கடைகளுக்கு வரும் 08/09/202 காலை 11:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறும் என் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன் படி கரியமாணிக்கப்புரம் குளக்கரை எதிரே அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் நடத்துவதற்கு ஏதுவான பெதஸ்தா வணிக வளாகம் ஆகியவற்றிற்கு பொது ஏலம் நடைபெறுகிறது.

மேலும் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் டிக்கெட் முன்பதிவு அறைகள் 1, 2, 20, 24, 25 ஆகியவை.

பெதஸ்தா வணிக வளாகம் கடைகள் 19, மற்றும் 20,

இளங்கடை இறைச்சிக் கடைகள் 3, 4, 5, 6,

கரியமாணிக்கபுரம் கடைகள் 3, 4, 5, 8,

வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் கடைகள் 1, 2,

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் 2, 4, (phase 1), 15, 16 (phase 2),

சரலூர் மீன் சந்தை கடை எண் 15,

போன்றவற்றிற்கு பொது ஏலம் நடைபெறுகிறது. மேலும் தேவையான விபரங்களை மாநகராட்சி வருவாய் பிரிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 6 Sep 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!