/* */

நாகர்கோவிலில் மார்ச் 23 ஆம் தேதி மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில் பகுதிகளில், வரும் 23 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் மார்ச் 23 ஆம் தேதி மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மின் வினியோக பகுதிகளுக்கு உட்பட்ட வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் 23 ஆம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதே போன்று நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிநகர், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையார்விளை, காரவிளை, தாராவிளை, வைராகுடி, பருத்திவிளை போன்ற பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதே நாளில் எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடார்குடி ஆகிய பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 23-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக நாகர்கோவில் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On: 19 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...