/* */

அறுசுவை விருந்துடன் மகளிர் காவலர்களை பாராட்டிய போலீசார்

அறுசுவை விருந்துடன் மகளிர் காவலர்களை பாராட்டிய போலீசார்
X

நாடு முழுவதும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல்நிலையத்தில் பணி புரியும் மகளிர் போலீசாருக்கு சக காவலர்கள் இணைந்து மதிய விருந்து வைத்து கவுரவப்படுத்தினர்.

முன்னதாக கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடிய மகளிர் காவலர்களுக்கு, பூச்செண்டுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த சக போலீசார் பெண்மையை போற்றும் விதமாக மகளிர் போலீசாரை அமர வைத்து அவர்களுக்கு அறுசுவை உணவை பரிமாறினர். சுசீந்திரம் காவல் நிலைய போலீசாரின் இந்த செயல் பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

Updated On: 9 March 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...