/* */

ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி வழங்கக்கோரிக்கை

ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி வழங்கக்கோரிக்கை
X

நாகர்கோவிலில்  மாற்றுத் திறனாளிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி உள்ள இரயில் போக்குவரத்து மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இரயில் பயணத்தில் பொது பெட்டியுடன் மகளிருக்கு தனியாக பெட்டிகள் இருப்பது போன்று மாற்று திறனாளிகளுக்கு தனிப் பெட்டி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனை அறிந்து ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் வகையில், சிறப்பு பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாகர்கோவிலில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனை வலியுறுத்தி வரும் ஜனவரி பத்தாம் தேதி, சென்னை தென்னக பொது மேலாளர் அலுவலகம் மற்றும் சேலம், மதுரை, கோட்ட அலுவலகங்கள் முற்றுகையிட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.

Updated On: 27 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.