/* */

மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகள்: அபராதம் விதித்து போலீசார் அறிவுரை

குமரியில் திருமணத்திற்கு வந்து மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகளுக்கு அபராதம் விதித்த போலீசார் அறிவுரை வழங்கினர்.

HIGHLIGHTS

மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகள்: அபராதம் விதித்து போலீசார் அறிவுரை
X

நாகர்கோவிலில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு பாேலீசார் அபராதம் விதித்து மாஸ்க் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் குமரி மாவட்டம் வந்த நிலையில் அந்த வாகனங்கள் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் வாகனங்களில் வந்தவர்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் சம்பவ இடம் வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ததோடு வாகனத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம் விதித்து மாஸ்க் வழங்கினர்.

Updated On: 16 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  2. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  3. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  4. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  6. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  7. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  8. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  9. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  10. நாமக்கல்
    டூரிஸ்ட் பர்மிட் பஸ்களை பயணிகள் பஸ்களாக இயக்குவது நியாமற்ற...