/* */

மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகள்: அபராதம் விதித்து போலீசார் அறிவுரை

குமரியில் திருமணத்திற்கு வந்து மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகளுக்கு அபராதம் விதித்த போலீசார் அறிவுரை வழங்கினர்.

HIGHLIGHTS

மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகள்: அபராதம் விதித்து போலீசார் அறிவுரை
X

நாகர்கோவிலில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு பாேலீசார் அபராதம் விதித்து மாஸ்க் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் குமரி மாவட்டம் வந்த நிலையில் அந்த வாகனங்கள் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் வாகனங்களில் வந்தவர்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் சம்பவ இடம் வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ததோடு வாகனத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம் விதித்து மாஸ்க் வழங்கினர்.

Updated On: 16 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க