/* */

குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பாெதுமக்கள் ஆட்சியரிடம் மனு

குமரியில் செல்போன் டவரால் எங்கள் ஊர் சுடுகாடாக ஆவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பாெதுமக்கள் ஆட்சியரிடம் மனு
X

குமரி முளகுமூடு பகுதியில் செல்போன் டவரால் எங்கள் ஊர் சுடுகாடாக ஆவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 4 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருப்பதால் ரேடியேஷன் காரணமாக பல குடும்பங்களில் உள்ள 20 வயதுக்கு குறைவானவர்கள் கேன்சர் நோய்க்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு செல்போன் டவரை அகற்ற கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் கூடுதலாக செல்போன் டவர் அமைக்கும் முயற்சியில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தங்கள் ஊரை சுடுகாடாக மாற்றிவிடும் எனவும், செல்போன் டவர் அமைப்பதை தடுத்து பொது மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 13 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!