/* */

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் வராது - தளவாய்சுந்தரம்

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் வராது என்று அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் வராது - தளவாய்சுந்தரம்
X

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்தும், 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், வரும் 27ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கன்னியாகுமரியில் மக்கள் எதிர்பையும் மீறி சரக்கு பொட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு ரத்து செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை வைத்து பொய்யான தகவல்களை கூறி திமுக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எந்த காலத்திலும் எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் பலிக்காது எனவும் தமிழக அரசின் சாதனைகளை சொல்லியே தாங்கள் வாக்கு கேட்பதாகவும் தெரிவித்தார்.


Updated On: 24 March 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்