/* */

மனித இனம் உயிர்வாழ மரம் நடுவோம்: நாகர்கோவில் மாநகராட்சி

மனித இனம் உயிர்வாழ மரம் நடுவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மரம் நடும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

HIGHLIGHTS

மனித இனம் உயிர்வாழ மரம் நடுவோம்: நாகர்கோவில் மாநகராட்சி
X

மரக்கன்றுகளை நட்ட மாநகராட்சி ஆணையர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மனித இனம் உயிர்வாழ மரம் நடுவோம் என்ற விழிப்புணர்வு மூலம் பல்வேறு இடங்களில் மரங்கள் நடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்கு சொந்தமான அவிட்டம் திருநாள் மைதானத்தில் அமைய பெற்றுள்ள, ஆதரவற்றோர் தங்குமிடமான அபயகேந்திரம் அமைப்புடன் இணைத்து அதன் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையர் நட்டு வைத்தார்கள்.

மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தன்னார்வ அமைப்புகளுடன் இணைத்து இதுவரை 400 க்கும் அதிகமாக மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வேப்பமூடு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பூங்கா பராமரிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Updated On: 9 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.