/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ 10 கோடியில் 24 சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ 10 கோடி மதிப்பில், 24 சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ 10 கோடியில் 24 சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
X

நாகர்கோவில் மாநகராட்சியில் 10 கோடியில் தார்சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 முக்கிய பிரதான சாலைகளை புதும்பிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் முதல் ஒழுகினசேரி சாலைகள் உள்ளிட்ட 24 சாலைகளில் தார் ரோடு போடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருந்த நிலையில் சாலைகளை சீர் செய்து புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் சாலைகளை சீர்செய்ய ஓப்பந்தகாரர்களுக்கு ஏலம் விட ஆணை பிரபித்தார்.

இதனை தொடர்ந்து 24 பழுதடைந்த சாலைகள் சீர் செய்யப்பட்டு தார்சாலை போடும் பணி தொடங்கியது.

சுமார் 3 வருடங்களாக சாலைகள் சீர் செய்யப்படாததால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் புதிய சாலைகள் அமைக்கும் பணியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,

Updated On: 24 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...