/* */

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான உள் கட்டமைப்பு பணிகள் துவக்கம்

நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக உள் கட்டமைப்பு பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான  உள் கட்டமைப்பு பணிகள் துவக்கம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக மாநகராட்சிக்கு சொந்தமான கலைவாணர் களையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டிட உள்கட்டமைப்பு பணியினை ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் மேயர் மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கட்டுமான பணிகள் முடிந்ததும் மாநகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்தில் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Updated On: 13 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்