/* */

டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: நாகர்கோவில் மாநகராட்சியில் தீவிரம்

மாநகராட்சியிலுள்ள பள்ளிகள், தெருக்கள், முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்:   நாகர்கோவில் மாநகராட்சியில் தீவிரம்
X

நாகர்கோவிலில்  நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு  பணி

பருவமழை பெய்து வருவதை அடுத்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில், தெருக்கள், முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன.மேலும், பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் எடுத்துரைத்தனர்.

Updated On: 7 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு