/* */

நாகர்கோவில்: மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள்

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.

HIGHLIGHTS

நாகர்கோவில்: மாநகராட்சி அலுவலர்களுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான 2 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. மாநகராட்சி அலுவலக பணி, தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு பணிகள் என கணிசமான பணி சுமையை கொண்டு செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி முதல் நாளாக இன்றைய தினம் இந்துக்கல்லூரியில் வைத்து நடைபெற்ற கிரிக்கெட் போட்டியினை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்கள். மேலும் வரும் சனிக்கிழமை 05/03/2022 ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஆண் மற்றும் பெண் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

Updated On: 4 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு