/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எம்.பி காேரிக்கை

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாகர்கோவில் மாநகராட்சி சாலைகளை சீரமைக்க எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எம்.பி காேரிக்கை
X

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களை எம்பி விஜய் வசந்த் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு பணிகள் முடிவு பெற்ற சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் பெரும் விபத்துக்கள், ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு சாலைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பழுதான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இன்று மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அப்போது பழுதான சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளாக முடிவு பெறாமல் நடைபெற்று வர் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

Updated On: 10 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்