/* */

குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் அவதியுறும் வாகன ஓட்டிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்

HIGHLIGHTS

குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் அவதியுறும்  வாகன ஓட்டிகள்
X

நாகர்கோவிலில் சேதமடைந்துள்ள சாலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மைய பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகவும் P.W.D சாலை உள்ளது

24 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு சில இடங்களில் புதைகுழி போன்றும் காட்சியளிப்பதால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் விபத்துகளும் அதிகரிப்பதால் சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்