/* */

நாகர்கோவிலில் வளர்ச்சிப்பணிகள்: மாநகராட்சி மேயர் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் வளர்ச்சிப்பணிகள்: மாநகராட்சி மேயர் ஆய்வு
X

இருளப்பபுரம் பகுதியில்,  மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலையோர பூங்காக்கள் அமைப்பதற்காக இருளப்பபுரம் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சரலூர் மீன் சந்தை பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மேயர் நாகர்கோவில் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சியாக அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Updated On: 24 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!