/* */

குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட மாட்டு பொங்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட மாட்டு பொங்கல்
X

 நாகர்கோவிலில், மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாட்டுக்கு படையலிடப்பட்டது. 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். உழவர்களின் உற்ற தோழனாக இருக்கும் மாட்டுக்கு, நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த மாட்டு பொங்கல் விழாவானது, நெல் விவசாயத்தை முதன்மை விவசாயமாக கொண்டு இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி மாடு வளர்க்கப்படும் வீடுகள், கோசாலைகள் போன்றவற்றில் மாடுகளை சுத்தம் செய்த பொதுமக்கள் மாட்டிற்கு, மலர் மாலை அணிவித்து தீப ஆராதனை காட்டி பொங்கல் வைத்து, அந்த உணவை மாட்டிற்கு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாட்டிற்கு இனிப்புகள், பழங்கள் வழங்கி உற்சாகத்துடன் பொங்கலை கொண்டாடினர்.

Updated On: 15 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!