/* */

குமரிதந்தையின் 53 ஆவது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை.

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமரிதந்தையின் 53 ஆவது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை.
X

குமரிதந்தையின் 53 ஆவது நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை.

கேரளாவுடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க நடைபெற்ற மொழிப்போர் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மொழிப்போர் தியாகி மார்சல் நேசமணியின் 53 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தற்போது கொரோனா விதிமுறைகள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு சார்பில் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் பத்பநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் மற்றும் விஜயதாரணி ஆகியோரும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 1 Jun 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  5. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  10. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...