/* */

குமரியில் தொடர் விதி மீறல் ஒரே நாளில் 1651 பேருக்கு அபராதம் 8 வாகனம் பறிமுதல்.

குமரியில் தொடர் விதி மீறல் ஒரே நாளில் 1651 பேருக்கு அபராதம் 8 வாகனம் பறிமுதல்.
X

கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா பரவல் உச்சம் தொட்டு தற்போது குறைந்து வரும் நிலையில் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்களை கண்காணிக்க போலீசார், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 48 சோதனை சாவடிகளை அமைந்துள்ள போலீசார் 24 மணி நேர தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசாரின் வாகன தணிக்கையின் போது முக கவசம் அணியாமல் வந்ததாக 1614 பேருக்கும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 37 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கை மீறியதாக 08 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய 08 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 17 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!