/* */

இந்து மகாசபா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாகக்கூறி ஆர்ப்பாட்டம்

இந்து மகா சபா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, நாகர்கோவிலில் அகிலபாரத இந்து மகா சபா சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இந்து மகாசபா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாகக்கூறி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபாவினர். 

வங்கதேச இன படுகொலைக்கு எதிராக, அகில பாரத இந்துமகா சார்பில் அண்மையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி விடுதலை ஆன கோவை மாவட்டத்தை சேர்ந்த கோவை மண்டல இளைஞரணி தலைவர் பாக்சர் பிரேம் மீது, மீண்டும் பொய் வழக்கு போடவும் அவரை கைது செய்யவும் காவல்துறை முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் என்பவரின் காரை சேதப்படுத்திய குற்றவாளிகளை கண்டு பிடிக்கக்கோரியும், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு, அகில பாரத இந்து மகாசபா சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் மாநில தலைவரும், தேசிய துணை தலைவருமான பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 24 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...