/* */

நிதிஉதவி வேண்டாம் அனுமதி போதும் - கிராமிய கலைஞர்கள்

நிதிஉதவி வேண்டாம் அனுமதி போதும் -  கிராமிய கலைஞர்கள்
X

கோவிலில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டுமென கிராமிய கலைஞர்கள் கன்னியாகுமரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கொரோனா தடை உத்தரவு காரணமாக பெரிய மற்றும் சிறிய கோவில்களில் திருவிழா நடத்த அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், கோவில் திருவிழாக்களை முழுவதுமாக தடை செய்வது மூலம் தங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடும் என்பதால் பெரிய கோவில்களை தவிர்த்து சிறிய கோவில்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அரசு அனுமதி வழங்கி கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

மற்ற தொழில்கள் தடையின்றி இயங்குவது போல கிராமியக் கலைஞர்களின் தொழிலும் இயங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் தமிழக அரசு அறிவித்த நிதி உதவி வேண்டாம் எனவும், நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தால் போதும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Updated On: 13 April 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?