/* */

சாய்ந்த மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின் வாரியம்.

குமரியில் சரிந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் கயிறு கட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சாய்ந்த  மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின் வாரியம்.
X

சாய்ந்த மின்கம்பத்தை கயிறு கட்டி பாதுகாக்கும் மின் வாரியம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான மற்றும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது சங்குதுறை கடற்கரை.நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுற்றுலா தலமாக சங்கத்துறை பீச்க்கு நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விடுமுறை நாட்களில் அதிக அளவிலானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழிப்பதுண்டு.இது உள்ளூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது, இந்நிலையில் கடற்கரை சாலை அருகேயுள்ள மின் கம்பம், முழுவதுமாக சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும் அதனை பொருட்படுத்தாத மின்சார வாரியம் மின் கம்பத்தை கயிறு கட்டி தாங்கல் கொடுத்துள்ளனர்.இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர், மேலும் ஆபத்து ஏற்படும் முன் உடனடியாக மின் கம்பத்தை மாற்றி சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!