/* */

குழாய் உடைப்பால் 10 நாட்கள் குடிநீர் 'கட்' : நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு

குழாயில் ஏற்பட்டுள்ள பழுதால் மாநகர பகுதிகளில் 10 நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

HIGHLIGHTS

குழாய் உடைப்பால் 10 நாட்கள் குடிநீர் கட் :  நாகர்கோவில் மாநகராட்சி அறிவிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது முக்கடல் அணை. இந்த அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான குழாயில் ஈசாந்திமங்கலம், பூதப்பாண்டி சாலை, நாவல் காடு-மாங்குளம் சந்திப்பு, இறச்சகுளம்- மாடன் கோவில் வடக்குப்பகுதி ஆகிய இடங்களில் உடைப்பும், பழுதும் ஏற்பட்டுள்ளது.

மேற்படி பழுதினை சரி செய்யும் பணிகள் இன்று முதல் நடைபெற உள்ளதால், நாகர்கோவில் மாநகரில் வடசேரி, ஒழுகினசேரி, இடலாக்குடி மற்றும் வடிவீஸ்வரம் ஆகிய பகுதிகளில் அடுத்த 10 நாட்கள் வரை குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 15 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  4. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  6. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  8. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  9. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  10. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...