/* */

அரசு பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு

அரசு பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு
X

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலையின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு மூன்று இலக்க எண்ணிக்கையாக மாறியிருக்கிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மக்கள் அதிகம் வரக்கூடிய மார்க்கெட், பேருந்து நிலையம் உட்பட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சியின் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 22 April 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...