/* */

கொரோனா விதிமுறை கடைபிடிக்காத பெட்ரோல் பங்கிற்கு அபராதம்

நாகர்கோவிலில் கொரோனா விதி முறைகளை கடை பிடிக்காத பெட்ரோல் பங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறை கடைபிடிக்காத   பெட்ரோல் பங்கிற்கு அபராதம்
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம், சமூக இடைவெளி மிகவும் அவசியம் ஆகும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்பேரில் மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், தியாகராஜன், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கோட்டாறு பகுதியில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் நேற்று நடத்தினர். ஆய்வில் அந்த பெட்ரோல் பங்கில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதனால், அந்த பங்கிற்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் முகக்கவசம் அணியாதவர்கள், கொரோனா விதிமுறைகள் பின்பற்றாத 17 பேரிடம் இருந்து ரூ.3400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On: 26 March 2021 7:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்