/* */

குமரியில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 படுக்கை வசதிகளுடன் குழந்தைகளுக்கான முதல் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்.
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அகத்திய முனி தனியார் மருத்துவமனையில் மாவட்டத்தில் முதன் முறையாக குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது

20 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 12 படுக்கைகள் என 32 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு உள்ள இந்த கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், தொற்றை போக்க மேற்கொள்ளப்படும் மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட பிரிவை ஆய்வு செய்தார்.

Updated On: 31 May 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு