/* */

குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா: கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கல்லூரியில் கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

HIGHLIGHTS

குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா: கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
X

பள்ளியில் கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவில் இந்து கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மாணவியுடன் படித்த மற்றும் தொடர்பில் விரிந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோய் தொற்று முழுமையாக அகலாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் சென்று தடுப்பூசியை செலுத்தி கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 13 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  3. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  4. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  9. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  10. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு