/* */

நாகர்கோவில் மாநகர பேருந்து நிலையங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பேருந்து நிலையங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகர பேருந்து நிலையங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையங்களில் சுற்றுப்புறங்களை முழு சுகாதாரத்துடன் வைத்துக் கொள்வதோடு, அவ்வப்போது கிருமிநாசினி தெளித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டார்.

Updated On: 30 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு