/* */

காந்தி ஜெயந்தியையொட்டி மாநகராட்சி பகுதியில் கூட்டு தூய்மைப்பணி: கலெக்டர் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கூட்டு தூய்மை பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தியையொட்டி மாநகராட்சி பகுதியில் கூட்டு தூய்மைப்பணி: கலெக்டர் பங்கேற்பு
X

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கூட்டு தூய்மை பணி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் படி நாகர்கோவில் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 45 தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாநகர் நல அலுவலர், மாநகராட்சி பொறியாளர், துப்புரவு ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கூட்டு தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தற்பொழுது தூய்மை இந்தியா திட்டத்தின் படி இன்றையதினம் மாநகராட்சி பகுதி முழுவதும் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

Updated On: 2 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  5. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  6. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  9. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்