/* */

சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - கவுன்சிலர் ரூ.1 லட்சம் நன்கொடை

சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பணி ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கி, கவுன்சிலர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - கவுன்சிலர் ரூ.1 லட்சம் நன்கொடை
X

சந்தன மாரியம்மன் கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய கவுன்சிலர் கண்ணன்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 25 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அக்க்ஷயா கண்ணன் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனிடையே, தனக்கு பெரும் ஆதரவு தந்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அக்க்ஷயா கண்ணன், வார்டு மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி கோவில் கும்பாபிஷேக பணியை தொடங்கி வைத்தார்.

Updated On: 12 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி