/* */

பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை; மாநகராட்சி ஆணையர் திறப்பு

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை; மாநகராட்சி ஆணையர் திறப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட சிரமம் அடைந்து வந்தனர்.

இதனிடையே பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் அண்ணா பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் வசதிக்காக தனி அறையை உருவாக்கியது நாகர்கோவில் மாநகராட்சி.

காற்றோட்டமான சுகாதாரம் கொண்ட இந்த அறையை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகள் குறித்தும், மாநகராட்சி கடைகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.

Updated On: 25 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்