/* */

குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ உட்பட பாஜக வினர் 600 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட 600 பிஜேபியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்  எம்எல்ஏ உட்பட பாஜக வினர் 600 பேர் மீது  வழக்கு
X

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய வன்முறையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் பலியாயினர்.மேலும் அவர்களது வீடுகள் தீக்கிரை செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கலைக்க கோரி தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில், கொட்டாரம், சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நாகர்கோவிலில், வடசேரி வெட்டூர்ணிமடம் , பீச் ரோடு சந்திப்பு , மீனாட்சிபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததகொரோனா பரவல் காரணமாக காரணமாக ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்எல்ஏ.,எம்.ஆர்.காந்தி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 8 May 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது