/* */

வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் மூன்று தெருக்கள் மூடல்

வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் மூன்று தெருக்கள் மூடல்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் மூடி தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே எட்டுக்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மேலராமன்புதூர் பகுதியில் உள்ள தளவாய்புரம் ரோடு, அன்னை தெரசா தெரு மற்றும் இயேசு தெரு உள்ளிட்ட மூன்று தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதில் தளவாய்புரம் ரோட்டில் இரண்டு வீடுகளில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று அன்னை தெரசா தெரு மற்றும் இயேசு தெருவில் ஒரு வீட்டில் 4 பேர் வீதம் மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் மூடி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றினர். மேலும் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 10 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’