/* */

8 கிலோ தங்கம் பறிமுதல்

வாகன சோதனையில் கேரளாவில் இருந்து வேனில் கொண்டு வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல்.

HIGHLIGHTS

8 கிலோ தங்கம் பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கையான களியக்காவிளையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி முருகன் தலைமையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் கேரளாவில் இருந்து குமரிக்கு வேனில் கொண்டு வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். இது குறித்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து நகைகள் கொண்டு வந்து குமரியில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வரும் நிலையில் இந்த நகை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்கு கொண்டு வரப்பட்டனவா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 March 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  10. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ