/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை

நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாட்டில் மாநகர பகுதிகளில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் 2 லட்சம் பேருக்கு காய்ச்சல் சளி பரிசோதனை
X

கொரோனா வைரஸ் பரிசோதனை கார்ட்டூன் படம்.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இது வரை 2 லட்சம் நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகமும், நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தொற்று வராமல் தடுக்கவும் வந்தால் அதனை எதிர்கொள்ளவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் போது பல்வேறு கட்ட மக்கள் நலப்பணிகளை மேற்கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமும் தடுப்பு பணிகளை தீவிரமாக கையாண்டு வருகிறது.

அதன்படி, மாநகராட்சி பகுதி முழுவதும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு சுகாதாரத்துறை மூலமாக காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு தேவைப்படும் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி இது வரை 2 லட்சம் நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொண்டு உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 7 July 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க