/* */

முன்னாள் படைவீரர்களுக்கு எஸ்பி., அழைப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு எஸ்பி., அழைப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற போலீசார் விண்ணப்பிக்க மாவட்ட எஸ்பி., பத்ரிநாராயணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி போலீஸ் ஸ்டேஷன்களிலோ தொடர்பு கொண்டு தங்கள் விருப்ப விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் .

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீர்கள், ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் உரிய மரியாதையுடன் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் . பணி முடிந்தவுடன் ஊதியம் வழங்கப்படும் .தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீர்கள், ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Updated On: 13 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை