/* */

பொன்னாருக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம்

பொன்னாருக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் "வெற்றிக்கொடி நாட்டி வெல்வோம்" என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள திருவனந்த புரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவில் வந்தார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா.

தொடர்ந்து சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தானுமாலயன் சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா அங்குள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். முன்னதாக பல்வேறு வகையான மேளதாளங்கள் மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் கூடிய வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்த அமித்ஷா பாஜகவினர் மத்தியில் கையசைத்து நன்றி தெரிவித்தார்.

Updated On: 7 March 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!