/* */

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தவறான எண்ணம் இருந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தனக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டது பொதுமக்களிடையே புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்
X

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்த கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து இருந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறுகட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் புதிய நம்பிக்கையுடன் தங்களது அன்றாட பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனாதடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தனி கவனம் காரணமாக கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மேலும் தடுப்பு நடவடிக்கையாக நான்கு கட்டங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Updated On: 5 Feb 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!