/* */

பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி

பணியின் போது உயிரிழந்த குமரி ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

பணியில் உயிரிழந்த  ராணுவ வீரர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி
X

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

இந்திய ராணுவத்தில் பணியின் போது நாட்டிற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் கருணை அடிப்படையில் அரசு பணிகளை வழங்கி வருகிறது.

அதன் படி ராணுவத்தில் பணியாற்றி பணியின் போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் வாரிசுகளுக்கு இன்று கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதன் படி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், அடைக்காக்குழியை சார்ந்த அனில்குமார் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி விஜிலா மற்றும் கிள்ளியூர் வட்டம், கிராத்தூர் பகுதியை சார்ந்த டேவிட் ராஜ் என்பவர் வாரிசுதாரரான அவரது மனைவி மேபல்பாய் ஆகியோருக்கு அலுவலக உதவியாளருக்கான பணி ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

Updated On: 17 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க