/* */

சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் சாவு

குமரியில் சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சாலையோரம் நின்ற டெம்போ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் சாவு
X

விபத்து நடந்த சிசிடிவி காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே அம்பலகடை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன், கூலி தொழிலாளியான இவர் நேற்று அருமனையில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஐயப்பன், சாலையோரம் நின்ற டெம்போவை கவனிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் டெம்போவில் பின்புறத்தில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அருமனை போலீசார் ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!