/* */

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு ரயிலில் வந்த 2615 டன் ரேஷன் அரிசி

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2615 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் குமரி மாவட்டம் வந்தடைந்தது.

HIGHLIGHTS

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு  ரயிலில் வந்த 2615 டன் ரேஷன் அரிசி
X

ரயிலில் வந்த ரேஷன் அரிசி ( பைல் படம்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய கூடிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல் தெலுங்கானா மாநிலம் காக்கிநாடா பகுதியிலிருந்து 2615 டன் ரேஷன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் 42 வேகன்கள் மூலம் குமரி மாவட்டம் வந்து அடைந்தது.

தொடர்ந்து ரயிலில் வந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் உள்ள மத்திய அரசின் உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த அரிசிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

Updated On: 28 July 2021 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி