/* */

குமரியில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தம்: சீரமைப்பு பணி தீவிரம்

குமரியில் ரயில் பாதையில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது, வெளியூர் ரயில்களும் பாதியில் நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் மின்கம்பி அறுந்ததால் ரயில் சேவை நிறுத்தம்: சீரமைப்பு பணி தீவிரம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்பாதையில், குழித்துறை விரிவோடு பகுதியில் ரயில்வே ஊழியர்கள் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்பாதையில், குழித்துறை விரிவோடு என்ற இடத்தில் மின்கம்பி அறுந்தது. திடீரென மின்கம்பி அறுந்ததால் ரயில்களை இயக்குவத்திலும் சிக்னல் பெறுவதிலும் தடை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையேயான மதுரை -கொல்லம், குரூவாயூர் -சென்னை, நாகர்கோவில்-மங்களூர் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

மேலும் 3 சிறப்பு இரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே ரயில்வே ஊழியர்கள் மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 2 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...