/* */

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - தங்க சங்கிலி பறிமுதல்

குமரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - தங்க சங்கிலி பறிமுதல்
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இச்சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியாமல் போலீசார் திணறி வந்தனர்.

நாளுக்கு நாள் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு குற்றவாளிகள் குறித்த அடையாளம் தெரிந்தது.

அதன்படி குலசேகரம் காவல்நிலைய பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துரை சேர்ந்த பாபு என்ற நபரை குலசேகரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து மூன்றரைபவுன் தங்கசங்கலி பறிமுதல் செய்யபட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 31 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...