ஆற்றில் குளிக்க சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது

ஆற்றில் குளிக்க சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது
X
குமரியில் ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளில் இருந்து பெருமளவில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு நீர்வீழ்ச்சி, தாமிரபரணி ஆறு, கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளமாக செல்கிறது.

இந்நிலையில் திருவட்டாறு அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற டேவிட்சன் (49) என்ற கூலி தொழிலாளியை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது. இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் மாயமான நபரை தேடி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து சென்று இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 3வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை..!
கடற்கரைக்கு செல்லாதீங்க... கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர்  திருடிய தந்தை மகன் கைது
தேர்தல் அறிக்கை தயாரிக்க  பொதுமக்களிடம் கருத்து கேட்ட கனிமொழி எம்.பி.
கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம்
சூறாவளி காற்றினால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி மாவட்ட கோரக்க சித்தர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ஏலதாரர்கள் போராட்டத்தினால் வெறிச்சோடியது குளச்சல் மீன் பிடி துறைமுகம்