/* */

தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு குமரி காவல்துறையினர் மரியாதை

குமரியில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு குமரி காவல்துறையினர் மரியாதை
X
குமரியில்  தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட போலீஸ்க்கு எஸ்பி பத்ரிநாராயணன் மரியாதை செய்தார்.

கடந்த 2020-ம் வருடம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

அவரது 2-வது நினைவு தினமான இன்று அவர் கடைசியாக பணிபுரிந்த களியக்காவிளை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!