/* */

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சைக்கிளில் புகுந்த சிறுவன் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

கேரளாவில் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் புகுந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சைக்கிளில் புகுந்த சிறுவன் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்
X

கேரளா மாநிலம் கண்ணுார் தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேர போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதியில் உள்ள குடியிருப்பில் சிறுவர்கள் சைக்கிள் ஒட்டிய படி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அறியா பருவம் கொண்ட சிறுவன் தனது சைக்கிளில் வேகமாக வந்ததோடு பிரதான சாலையில் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் மோதி மறுபுறம் விழுந்தார். அப்போது நெடுஞ்சாலையில் வந்த பேருந்து சைக்கிள் மீது ஏறி இறங்கி நின்றது, இந்த சம்பவத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் இது தொடர்பான பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Updated On: 24 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி