/* */

குமரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

குமரி மூஞ்சிறை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்
X

கன்னியாகுமரி மாவட்டதில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அணில்குமார் மூஞ்சிறை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக 4 பேர் கூடி நிற்பதை கண்டார்.அங்கு சென்று பார்த்த போது 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தினேஷ்(36), பிரபின்(41) விஜய்(33). மற்றும் ஜஸ்டிஸ் (34) ஆகியோர் என தெரிய வந்தது. தொடர்ந்து 4 பேரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் சூதாடிய சீட்டு கட்டு மற்றும் சூதாடிய 150 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

Updated On: 12 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி