/* */

ஈஸ்டர் பண்டிகை - குமரியில் விமரிசையாக கொண்டாட்டம்

சிறப்பு பிரார்த்தனைகளுடன் ஈஸ்டர் பண்டிகை குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஈஸ்டர் பண்டிகை - குமரியில் விமரிசையாக கொண்டாட்டம்
X

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த தேவாலயம். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இரவு தொடங்கி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.

Updated On: 17 April 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்