/* */

இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை: குமரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனையை தொடர்ந்து குமரியில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை: குமரியில் பாஜகவினர் கொண்டாட்டம்
X

நாகர்கோவிலில் பாஜக மகளிரணி சார்பில் நாகராஜா திடலில் 100 கோடி என வண்ண கோலமிட்டு அகல்விளக்கு ஏற்றி காெண்டாடினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தியா 100 கோடி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது. இதனை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக மகளிரணி சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் 100 கோடி என வண்ண கோலமிட்டு அகல்விளக்கு ஏற்றி கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கோஷங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Updated On: 23 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  2. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...
  3. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  4. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.63 அடியாக சரிவு
  5. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
  6. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  7. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  9. ஈரோடு
    6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக...
  10. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...