/* */

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

குமரியில் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெற்றதால் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாெதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் அருகே பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு உறுப்பினர் சேர்க்கை ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் சில பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்களை சேர்க்கபடுவதில்லை எனவும் உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடு என்று தொடர்ந்து குற்றசாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில், அரசு அறிவித்த பதினைந்து நாட்கள் தாண்டிய பிறகும் உறுப்பினர் சேர்க்கை நடக்காததை கண்டித்து சங்க அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செயலாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின், உறுப்பினர் படிவம் பொதுமக்களுக்களிடம் பெற்றுக்கொள்ளபட்டு வரும் 10ஆம் தேதிக்குள் உறுப்பினர் அட்டை கொடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 3 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்