கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி 20 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி 20 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். 257 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story